கோவை மருதமலை மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல வரும் பிப்ரவரி 20 முதல் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குடமுழுக்கையொட்டி பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை கார்களுக்கு மலைப்பாதையில் அனுமதி கிடையாது எனவும் பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 6 வரை வரும், செவ்வாய், ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை, கிருத்திகை தினத்தில் இரண்டு சக்கர வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது என தகவல் வெளியாகி உள்ளது.