கோவை மேட்டுப்பாளையம் சாலை வழியே சாய் பாபா கோவில் வழியே வரக்கூடிய முருகன் மில்ஸ் முதல் எருக்கம்பெனி வரை உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. 

 

இப்பணியில் கான்கிரீட் தூண்களின் மீது Gider Beam-கள் பொருத்தும் பணிகள் நடைபெற உள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்ய படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து 06.02.2025 முதல் 28.02.2025 வரை இரவு 11.00 மணி முதல் காலை 05.00 மணிவரை போக்குவரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 

 

 

(கூடுதல் விவரங்கள் விரைவில்)