மாதாந்திர பராமரிப்புக்காக நாளை (5.7.2024) கோவை மாவட்ட மற்றும் மாநகர பகுதிகளில் உள்ள மொத்தம் 3 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும்.

மின் தடை ஏற்படும் இடங்களின் விவரம்:-

அரசூர் துணை மின் நிலையம்:
 அரசூர், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டன்புதூர், செல்லப்பம்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், சமத்துவபுரம், அன்பு நகர், அன்னூர் சாலை, பொன்னாண்டம் பாளையம், மோளபாளையம்.

கள்ளிமடை துணை மின் நிலையம் : காமராஜர் சாலை, பாரதி நகர்,சக்தி நகர், ஜோதி நகர், ராமானுஜ நகர், நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லூர், ஜி.வி.ரெசிடென்சி, உப்பிலிபாளையம், இந்திரா நகர், பாலன் நகர், சர்க்கரைச் செட்டியார் நகர், என்.ஜி.ஆர்.நகர், ஹோப் காலேஜ் முதல் விமான நிலையம் வரை, வரதராஜபுரம், நந்தா நகர், ஹவுஸிங் யூனிட், ஒண்டிப்புதூர் (ஒரு பகுதி), மசக்காளிபாளையம், மருத்துவக் கல்லூரி சாலை.

கதிர்நாய்க்கன்பாளையம் துணை மின் நிலையம்:  ராக்கிபாளையம், குமரபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம், பாம்பேநகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ் நகர், ஸ்ரீ நாரம் நகர், கதிர்நாயக்கன்பாளையம், தொப்பம்பட்டி.