நாளை (19.6.2024) கோவை மாவட்டத்தில் உள்ள காளபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதால் இந்த நேரத்தில் இந்த துணை மின் நிலையங்கள் இடம் இருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

காளப்பட்டி துணை மின் நிலையம்: காளப்பட்டி, வீரியம்பாளையம், சேரன் மாநகர், நேரு நகர், சிட்ரா, அசோக் நகர், வழியம்பாளையம், பாலாஜி நகர், கே.ஆர்.பாளையம், ஜீவா நகர், விளாங்குறிச்சி, தண்ணீர்பந்தல், லஷ்மி நகர், முருகன் நகர், பீளமேடு இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷார்ப் நகர், மகேஷ்வரி நகர், குமுதம் நகர் மற்றும் செங்காளியப்பன் நகர்.