கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (12.07.2024) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடை பெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

இருகூர் துணை மின் நிலையம்: இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், ராவத்தூர், பள்ளபாளையம் (ஒரு பகுதி), சிந்தாமணிப்புதூர், கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம் (ஒரு பகுதி), வெங்கிட்டாபுரம், தொட்டி பாளையம் (ஒரு பகுதி), கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி), அத்தப்ப கவுண்டன்புதூர்.

 

 

சோமையம்பாளையம் துணை மின் நிலையம்: யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜி.சி.டி.நகர், லுானா நகர், கணுவாய், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் பள்ளி ரோடு, சேரன் இண்டஸ்ட்ரியல் பகுதி, கே.என்.ஜி. புதுார், வித்யா காலனி, சாஜ் கார்டன், ஆசிரியர் காலனி, வி.எம்.டி.நகர், நமீதா கார்டன், அப்துல்கலாம் காலனி மற்றும் மேகலாமணி ரோடு.

 

சோமனூர் துணை மின் நிலையம்:சோமனூர் கருமத்தம்பட்டி கிருஷ்ணாபுரம் சாமாளபுரம் ராமாச்சியம்பாளையம்,தொட்டிபாளையம் செந்தில் நகர் பரமசிவன்பாளையம், கணியூர் (ஒரு பகுதி)

 

காளிபாளையம் துணை மின் நிலையம்: காளிபாளையம் (ஒரு பகுதி), ஐயம்பாளையம் (ஒரு பகுதி).

 

கருமத்தம்பட்டி துணை மின் நிலையம்: ராயர் பாளையம், கருமத்தம்பட்டி நால்ரோடு, தண்ணீர் பந்தல்.

 

எலச்சிபாளையம் துணை மின் நிலையம்: செகுடந்தாளி, எலச்சிபாளையம்.