கோவையில் நாளை (4.7.2204) 2 துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படவுள்ளது. எனவே இந்த துணை மின் நிலையங்களிடம் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.

மின் தடை ஏற்படும் இடங்கள் : சரவணம்பட்டி துணை மின் நிலையம் : சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டாம்பாளையம், கவுண்டர் மில், சுப்பிரமணியபாளையம், கே.என்.ஜி புதூர், மணியக்காரன்பாளையம் (ஒரு பகுதி) லட்சுமி நகர் நாட்சிமுத்து நகர், ஜெயப்பிரகாஷ் நகர், கணபதிபுதூர், உடையாம்பாளையம் மற்றும் வெள்ளக்கிணறு ஹவுஸிங் யூனிட்.

மதுக்கரை துணை மின் நிலையம் : க.க. சாவடி, பாலத்துறை, சாவடிபுதூர், காளியாபுரம், எட்டிமடை, எம்.ஜி.ஆர் நகர், சுகுணாபுரம், பி.கே. புதூர், மதுக்கரை,அறிவொளி நகர், கோவைபுதூர்( ஒரு பகுதி)