கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு துணை மின் நிலையத்தில் நாளை (11.9.24) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அதனிடம் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின் தடை ஏற்படும் இடங்கள்:

மத்தம்பாளையம் துணை மின் நிலையம்:
பெட்டதாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைபிரிவு, ஒன்னிபாளையம் ரோடு, அறிவொளி நகர், சின்னமத்தம்பாளையம், மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சாமநாயக்கன்பாளையம் ரோடு மற்றும் கண்ணார்பாளையம் ரோடு.

Photo credits : Freepik