நாளை ஜூன் 14ம் தேதி (வெள்ளி), இருகூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், அப்பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்: இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், ராவத்தூர், பள்ளபாளையம் (ஒரு பகுதி), சிந்தாமணிப் புதூர், கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம் (ஒரு பகுதி),வெங்கிட்டாபுரம்,தொட்டிபாளையம் (ஒரு பகுதி), கோல்டு வின்ஸ் (ஒரு பகுதி), அத்தப்பகவுண்டன்புதூர்.