கோவை மாவட்ட மற்றும் மாநகர பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் பராமரிப்புக்காக மின் விநியோகம் நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

 

அந்த வகையில், நாளை (ஜூலை 2,2024)

காலை 9 மணி முதல் 5 மணி வரை கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள 

மசக்கவுண்டன்செட்டிபாளையம் துணை மின் நிலையத்தில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே அதனிடம் இருந்து மின் விநியோகம் பெரும் மசக்கவுண்டன்செட்டிபாளையம், பொன்னேகவுண்டன்புதுார், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னப்பசெட்டிப்புதுார், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டியனுார் (ஒரு பகுதி) மற்றும் ஓரைக்கால்பாளையம் ஆகிய பகுதிகள் மின் தடை ஏற்பட உள்ளது.