பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கோவையில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வெற்றி பெற்றால், 100 நாளில் 500 வாக்குறிதிகளை நிறைவேற்றுவேன் என கூறி தான் வாக்கு பெற்றுள்ளார். இப்போது மத்தியில் பாஜக ஆட்சி தான் உள்ளது. கொடுத்த வாக்குறுதியை செய்வாரா என மக்கள் எதிர்பார்க்கின்றனர் என தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கேள்வி எழுப்பினார்.

 

சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

 

அப்போது செய்தியாளர்களிடம் அவர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

 

(முழு செய்தி விரைவில்)