கோவையில் உள்ள 3 துணை மின் நிலையங்களில் நாளை (4.10.2024 - வெள்ளி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இவற்றிடம் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.

மின் விநியோகம் தடைபடும் இடங்கள் :  

கள்ளிமடை துணை மின் நிலையம்: காமராஜ் சாலை, பாரதி நகர், சக்தி நகர், ஜோதி நகர், ராமானுஜ நகர், நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லூர், ஜி.வி.ரெசி டென்ஸி, உப்பிலிபாளையம், பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், என்.ஜி.ஆர். நகர், ஹோப் காலேஜ் முதல் விமான நிலையம் வரை, ஹவுஸிங் யூனிட், ஒண்டிப்புதூர் (ஒரு பகுதி), மசக்காளிபாளையம், மருத்துவக் கல்லூரி சாலை, இந்திரா நகர்.

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்: கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபளையம், டீச்சர்ஸ் காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், குமராபுரம், கணேஷ் நகர், ஸ்ரீராம் நகர், பாம்பே நகர், தொப்பம்பட்டி.

அரசூர் துணை மின் நிலையம்: அரசூர் துணைமின் நிலையம்: அரசூர், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டன்புதூர், செல்லப்பம்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், பொன்னாண்டம் பாளையம் மற்றும் மோளபாளையம்.