கோவை மாவட்ட மற்றும் மாநகர பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் பராமரிப்புக்காக மின் விநியோகம் நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

அந்த வகையில், நாளை (ஜூலை 3, 2024) காலை 9 மணி முதல் 5 மணி வரை கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள நீலாம்பூர் துணை மின் நிலையத்தில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதனிடம் இருந்து மின் விநியோகம் பெரும் நீலாம்பூர், முதலிபாளையம், செரயாம்பாளையம், வெள்ளானப்பட்டி மற்றும் பவுண்டரி அசோசியேஷன் ஆகிய பகுதிகள் மின் விநியோகம் இருக்காது.

Pic : Freepik/Google Images