கோவை மாவட்டத்திலுள்ள 1 துணை மின் நிலையத்தில் நாளை (15.6.2024) வெள்ளி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

 

சூலூர் துணை மின் நிலையம்: சூலூர், பி.எஸ்.நகர், டி.எம்.நகர், கண்ணம்பாளையம், ரங்கநாதபுரம், காங்கேயம்பாளையம்,முத்துக்கவுண்டன்புதூர், ராவத்தூர்.