கோவையில் நாளை (9.7.2024/திங்கள்) இரண்டு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அதனிடமிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.

துடியலூர் துணை மின் நிலையம்: துடியலூர், வடமதுரை, அப்பநாய்கண்பாளையம், அருணா நகர், வி.எஸ்.கே. நகர், வி.கே.வி நகர், என்.ஜி.ஜி.ஓ. காலனி, பழனிகவுண்டன்புதூர், பண்ணிமடை, தாலியூர், திப்பனுர், பாப்பாநாய்கண்பாளையம், கே.என்.ஜி. புதூர் மற்றும் வேணுகோபால் ஹாஸ்பிடல்.

எம்.ஜி. ரோடு துணை மின் நிலையம்: எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி, சக்தி நகர், நேதாஜிபுரம், அம்மன் நகர், ஜெ.ஜெ. நகர், கங்கா நகர், பெத்தேல் நகர், வசந்தா நகர், ஒண்டிப்புதூர் (ஒரு பகுதி), ஒண்டிப்புதூர் - திருச்சி ரோடு, வி.கே.என். நகர் மற்றும் டெக்ஸ்டூல்.